siddharakal

所在平台: Udemy

课程主页: https://www.udemy.com/course/siddharakal/

课程评论:没有评论

第一个写评论        关注课程

课程简介

课程名称:siddharakal 课程概述: 本课程旨在介绍“西达”(Siddhars)这一概念。西达是指通过八支瑜伽(包括持戒、精进、坐法、调息、摄心、专注、冥想、三摩地)获得八种神通的人。“西达”一词意为“获得神通者”。 西达者不遵从常规的社会生活规范,而是开创了自己独特的生活方式,他们超脱国家、城市、语言和种族,与自然融为一体。他们拥有“西特”(Siddh - 智慧),是拥有永恒智慧的人。古老的泰米尔文献将西达者称为“完成语言的先知”和“智者”。 西达者不仅在医学领域有贡献,还涉足瑜伽、占星术、咒语和炼金术等高深科学。虽然有人认为西达者拥有超自然力量,但他们实际上是深刻理解并运用世俗(物质)规律的人。他们的医学、数学、炼金术、哲学、文学和精神领域的成就都彰显了他们的世俗属性,但他们并非纯粹的唯物主义者,他们追求通过感官去认识真理。 西达者超越了种姓、宗教仪式,是能够分辨对社会有益之事并推陈出新的人。他们是社会改革者,致力于改变社会的不平等、种姓制度、宗教偏见和性别歧视。 “异乎寻常的作为、实践的泰米尔语、严谨的研究”这些都是对西达者的描述。然而,超越这些表面的描述,西达者是获得“西提”——即对自身(存在)、身体、思想、人际关系和世界本质的清晰理解,获得外在觉知,实现真实性。 本课程将为学习者提供对这些西达者的一个初步认识,帮助大家了解他们的知识和生活方式,以及他们为社区带来的益处,并深入理解西达者的独特性。 课程大纲:无

课程评论(0条)

课程详情

சித்தர்கள் என்போர் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள் ஆவர். "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.சித்தர்கள் இயற்கையைக் கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுதப் பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்லா். "மெய்ப்புலன் காண்பது அறிவு" என்பதிற்கிணங்க, உண்மை அல்லது மெய் நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்."சாதி, சமயச் சடங்குகளைக் கடந்து, சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மத மாத்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்தவாதிகளாகவும்" சித்தர்கள் வாழ்ந்தனர். "விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி" ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.இத்தகு சித்தர்களைப் பற்றி இந்தப் பாடம் ஒரு அறிமுகத்தைத் தரமுனைகின்றது.I warmly welcome readers who come to this class. This section will help you learn about the Siddhas. Moreover, their knowledge will help people to understand the method used. The benefits of this community achieved by the Siddhas will also be discussed. This section will help you to understand the specialty of the Siddhas.

课程标签

0人关注该课程

主题相关的课程